Moulana Shamsudeen Qasimi in
facebook



Banner
Watch Jumma Kuthba "LIVE" from Makkah Masjid. Every Friday at 12.30 PM Indian Time @ Makkamasjid.com
 
Ramadhan & Zakath PDF Print E-mail
Jumma Kuthba
Friday, 27 July 2012 00:00

Audio

Download Audio-->

 

<-- Download Video

 

 
What was Happened ? PDF Print E-mail
Jumma Kuthba
Friday, 20 July 2012 00:00

Audio

Download Audio-->

 

<-- Download Video

 

 
Who is musli ? PDF Print E-mail
Jumma Kuthba
Friday, 06 July 2012 00:00

Audio

Download Audio-->

 

<-- Download Video

 

 
கப்ரு வணங்கிகளின் கொலைவெறி தாக்குதல் PDF Print E-mail
Announcements
Sunday, 15 July 2012 19:33

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

கப்ரு வணங்கிகளின் கொலைவெறி தாக்குதல்

சென்னை மக்கா மஸ்ஜித் மீதும், தலைமை இமாம் மீதும் கொலைவெறி தாக்குதல்

அஸ்ஸலாமு அலைக்கும் வ'ரஹ்மத்துல்லாஹ்,

கேரளாவில் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு மத்தியிலே கப்ரு வணக்கம், ஷிர்க், அனாச்சாரம், காலில் விழுவது, முரீத், காலை பாலால் கழுவி குடிப்பது போன்ற எல்லா ஷிர்கியத்தான சீரழிவுகளையும் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரில் அரங்கேற்றி அப்பாவி மக்களை ஏமாற்றி பணம் வசூல் செய்து வரும்  A.P. அபூபக்கர் முசலியார் என்பவர் தற்பொழுது தமிழகத்திலும் அதே போன்ற ஷிர்கியத்தான சீரழிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தில் களம் இறங்கி  இதற்காக தமிழகத்தில் தனக்கு சில அடிவருடிகளை பிடித்து சூழ்ச்சி விதிகளை விதைக்க ஆரம்பித்துள்ளார்.

இதற்காக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி, அக்ரம் கான், மேலை நாசர், ஆமிர் கலிமீ, அத்தாவுர்ரசூல் போன்ற தீயவர்களின் கூட்டணியுடன் ,  மன்சூர் ஹாஜியார் என்ற செல்வந்தரை தூண்டிவிட்டு தமிழகத்திலே சுன்னத்வல் ஜமாஅத் என்ற பெயரிலே உண்மையான  சுன்னத் ஜமாத்திற்கு மாறாக தர்கா வழிபாடு, உருஸ் கொண்டாட்டங்கள், முரீத், காலில் விழுவது,  போன்ற ஷிர்க்கான காரியங்களுக்கு மக்களை வழிகெடுக்க ஆரம்பித்துள்ளார் .

இந்த சீரழிவுகளை கண்டித்து  6.7.2012 அன்று ஜும்மாவில் முஸ்லி யார்? (காண இங்கே சொடுக்கவும்)என்ற தலைப்பில் உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக மௌலானா ஷம்சுதீன் கசிமீ மீது கொலை வெறி தாக்குதல் முயற்சி செய்யப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை 13.7.2012 அன்று சுமார் 300 கூலிப்படை ரவுடிகளுக்கு பணம் கொடுத்து மேலை நாசர் மற்றும் அகரம் கான் ஆகியோர் தலைமையில் கத்தி போன்ற  பயங்கர ஆயுதங்களுடன் மது அருந்திய ரவ்டிகள்  ஜும்மா தொழுகையின் போது பள்ளிவாசலில் நுழைந்து அத்துமீறி தாக்க வந்தார்கள்.

அல்லாஹ்வின் மாபெரும் அருளாலும், மக்கா பள்ளியின் தொளுகையாளிகளின்  சமயோசித நடவடிக்கையாலும் சுமார் 1 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மவ்லான அவர்கள் பாதுகாப்பாக தங்கள் அறைக்கு அழைத்து வரப்பட்டார்கள். அதனால்  மிகப்பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ். (இது  பற்றி காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது).

கொலைவெறியோடு தாக்க வந்தவர்கள் அவர்களுடைய குருநாதர்களான அஹ்மது ரசா கான் பரேலவி பற்றியோ, அபு பக்கர் முஸ்லியாரை பற்றியோ, தர்காவில் நடக்கும்  அனாச்சாரங்களை பற்றியோ பேசக்கூடாது என்று கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்கள். மேலும் அசிங்கமான, ஆபாசமான, அருவருக்கத்தக்க, சாதாரண மனிதர்களே சொல்வதற்கும் கேட்பதற்கும் நாகூசும் அளவுக்கு கேவலமான வார்த்தைகளால்  மலக்குமார்கள் நிறைந்திருக்கும் அல்லாஹ்வின் இறையில்லத்தையும் அசிங்கப்படுத்தி விட்டார்கள்.

இந்த மிரட்டலுக்கு மௌலானா அவர்கள் "நீங்கள் குறிப்பிட்ட அனைத்து பேர்களையும் பற்றியும் அடுத்த ஜும்மாவில் (20.7.2012) இன்ஷா அல்லாஹ் இன்னும் தெளிவாக பேசுவேன்"என்று தொழுகயாளிகளுடைய இடி முழக்க தக்பீருடன் அறிவித்தார்கள்.

அதன்படி, இன்ஷா அல்லாஹ் அடுத்த வார ஜும்ஆவில்  இன்றும் விரிவாக பித்அத் மற்றும் அனாச்சாரங்களை பற்றியும் அதனை இந்தியாவில்  உருவாக்கிய அஹ்மத் ரசா கான் பறேலவியின் வண்டவாளங்களையும் 20.7.2012  அன்று பேசவுள்ளார்கள் என்பதை என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். 

 

alt

 படத்தில் இடமிருந்து வலமாக; [வஹ்தத்தே இஸ்லாமி தலைவர்] ஷமிமுல்   இஸ்லாம்,  ஐ.என்.டி.ஜே.செய்யது இக்பால், எஸ்.எம்.பாக்கர், முப்தி உமர் ஷரிப், சம்சுதீன் காசிமி, ஜமாஅதே இஸ்லாமி எஸ்.என்.சிக்கந்தர், தமுமுக ஹைதர் அலி, மக்கா  பள்ளி  நிர்வாகி ஜமாலுதீன், ஐ.என்.டி.ஜே  செங்கிஸ் கான்.              

 
Prepare for Ramadan .. PDF Print E-mail
Jumma Kuthba
Friday, 13 July 2012 00:00

Audio

Download Audio-->

 

<-- Download Video

 

 
«StartPrev12345678910NextEnd»

Page 10 of 54
 
Banner

Photos