Hazrat some one told me that during sunrise and sunset if we pray it will resemble those who do sooriya namaskaaram...so only we have to praybefore sunrise and sunset.... am i correct?
அஸ்ஸலாமு அலைக்கும்.. சூரியன் உதயமாகும் போதும் மறையும் போதும் தொழ கூடாது என்று சொல்வதற்கு காரணம் அப்படி செய்வதுனால் சூரியனை வணங்குவது போல் ஆஹிவிடும் என்று நான் கேள்வி பட்டுள்ளேன். காரணம் அந்த காலத்தில் சூரியனை வணங்குபவர்கள் இருந்தார்கள் அதேபோல் நாமும் இருக்க கூடாது என்று தனிமை படுத்தி காட்டவே செய்ய கூடாது என்று நான் கேள்வி பட்டுள்ளேன்.தெரிந்தவர்கள் விளக்கவும்.
Comments