ஆனால் காசிமி பதில் சொல்லும்போது, பைய்யத் வியாபாரிகள் இருக்கிறார்கள்; அவர்களிடம் பைய்யத் செய்தால் சொர்க்கத்திற்கு சென்றுவிடலாம் என்று சொல்லி பைய்யத்செய்கிறார்கள். இது கூடாது என்று கூறுகிறார்.
ஆனால், நல்ல முறையில் மார்க்கத்தினையும், ஹதீஸ்களையும் போதிக்கும் ஷேக் மார்களிடம் பைய்யத் செய்வது கூடுமா என்று அவர் கூறவில்லை. ஷேக்மார்களிடம் பைய்யத் செய்தால் நமக்கு பிரத்யேகமாக கல்விகிடைக்கிறது. கல்லூரிகளில் 40 பேருக்கு ஒரு ஆசிரியர் என்று இருப்பதால் அதைவிட ஒரு ஷேக்கிடம் பயில்வது சிறப்பானது.
அஸ்ஸலாமு அலைக்கும்
சகோதரர் சம்சுதீன் காசிமி அவர்கள் பையத்தை பற்றி சொன்னார்கள் கலிஃபாவிடம் மட்டும்தான் பையத் செய்யவேண்டும்
என்றுச்சொன்னார்கள் அனால் அவர் ஒரு இயக்கதில் இருக்கும் போது அவரே பல பேர்களிடம் பையத் வாங்கி இருக்கிறார் இதற்க்கு பதில் தரவும்
இது ஷம்சுதீன் காஸிமியின் சொந்தக்கருத்தாகும்.பிரபலமடைவதையே குறிக்கோளாகக்கொண்டு சொற்பழிவாற்றும் காஷிமியின் உண்மை முகம் விரைவில் வெளிப்படும்.பி.ஜே.காஷிமி போன்றவர்களை நம்பியிருக்கும் தக்லீக் வாதிகளை நினைத்துத்தான் வருத்தமாக இருக்கிறது.இத்தகைய புரோகித சிந்தனையாளர்கள் எப்பொழுது சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்களோ அப்பொழுதுதான் சமூகம் சீரடையும்.புரோகிதத்தை பயன்படுத்தி சம்பாதிக்கும் ஷம்சுதீன் காசிமியே உன் சுயரூபம் விரைவில் வெளிப்படும்.
Comments
ஆனால் காசிமி பதில் சொல்லும்போது, பைய்யத் வியாபாரிகள் இருக்கிறார்கள்; அவர்களிடம் பைய்யத் செய்தால் சொர்க்கத்திற்கு சென்றுவிடலாம் என்று சொல்லி பைய்யத்செய்கிறார்கள். இது கூடாது என்று கூறுகிறார்.
ஆனால், நல்ல முறையில் மார்க்கத்தினையும், ஹதீஸ்களையும் போதிக்கும் ஷேக் மார்களிடம் பைய்யத் செய்வது கூடுமா என்று அவர் கூறவில்லை. ஷேக்மார்களிடம் பைய்யத் செய்தால் நமக்கு பிரத்யேகமாக கல்விகிடைக்கிறது. கல்லூரிகளில் 40 பேருக்கு ஒரு ஆசிரியர் என்று இருப்பதால் அதைவிட ஒரு ஷேக்கிடம் பயில்வது சிறப்பானது.
http://video.yahoo.com/watch/7953081
சகோதரர் சம்சுதீன் காசிமி அவர்கள் பையத்தை பற்றி சொன்னார்கள் கலிஃபாவிடம் மட்டும்தான் பையத் செய்யவேண்டும்
என்றுச்சொன்னார்கள் அனால் அவர் ஒரு இயக்கதில் இருக்கும் போது அவரே பல பேர்களிடம் பையத் வாங்கி இருக்கிறார் இதற்க்கு பதில் தரவும்